Saturday, October 26, 2024

குமாரஸ்தவம்

குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:

2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:

7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:

8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:

9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ:

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:

13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:

14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:

15. ஓம் இகபர பதயே நமோ நமஹ:

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:

17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:

18. ஓம் நயநய பதயே நமோ நமஹ:

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:

21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:

22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ:

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:

26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:

27. ஓம் அபேத பதயே நமோ நமஹ:

28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:

29. ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:

30. ஓம் மயூர பதயே நமோ நமஹ:

31. ஓம் பூத பதயே நமோ நமஹ:

32. ஓம் வேத பதயே நமோ நமஹ:

33. ஓம் புராண பதயே நமோ நமஹ:

34. ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:

35. ஓம் பக்த பதயே நமோ நமஹ:

36. ஓம் முக்த பதயே நமோ நமஹ:

37. ஓம் அகார பதயே நமோ நமஹ:

38. ஓம் உகார பதயே நமோ நமஹ:

39. ஓம் மகார பதயே நமோ நமஹ:

40. ஓம் விகாச பதயே நமோ நமஹ:

41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ:

42. ஓம் பூதி பதயே நமோ நமஹ:

43. ஓம் அமார பதயே நமோ நமஹ:

44. ஓம் குமார பதயே நமோ நமஹ:.

ஸ்ரீ குமாரஸ்தவம் முற்றிற்று.

Murugar Song

 



Wednesday, October 16, 2024

நவமங்களீ ஸ்தோத்ரம்

நவமங்களீ ஸ்தோத்ரம்

 

காத்யாயனீ மஹாமாயே பவானி புவனேச்’வரி

ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தர ஸ்ரீ க்ருபாமயி 1


தன்யோ(அ)திபாக்யோ (அ)ஹம் பாவிதோ (அ)ஹமஹாத்மபி:

யத்ப்ருஷ்டம் ஸுமஹத் புண்யம் புராணம் வேதவித்ருதம் 2


நமோ தேவ்யைப்ரக்ருத்யை சவிதாத்ர்யை ஸததம் நம:

கல்யாண்யை காமதாயை ச வ்ருத்யை ஸித்யை நமோ நம: 3


ஸச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம:

பஞ்ச க்ருத்யை விதாத்ர்யை ச புவனேச்’வர்யை நமோ நம: 4


க்ரீடா தே லோகரசனா ஸகா தே சின்மய: சி’வ:

ஆஹாரஸ் தே ஸதானந்த: வாஸஸ் தே ஹ்ருதயம் மம 5


நம:சி’வாயை கல்யாண்யை சா’ந்த்யை புஷ்ட்யை நமோ நம:

பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம: 6


ஜயஜய ஜயாதாரே ஜயசீலே ஜயப்ரதே

யஜ்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஜயாவஹே 7


ஸுகதே மோக்ஷதே தேவி ப்ரஸன்னா பவ ஸுந்தரி

புஷ்பஸாரா நந்நிதீயா துளஸீ க்ருஷ்ண ஜீவனி 8


நமஸ்தே துளஸீரூபே நமோ லக்ஷ்மீ ஸரஸ்வதீ

நமோ துர்க்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி 9

Sunday, October 13, 2024

ஶ்ரீ லலிதா சாலீஸா

 ஶ்ரீ லலிதா சாலீஸா


லலிதாமாதா ஶம்பு⁴ப்ரியா ஜக³திகி மூலம் நீவம்மா

ஶ்ரீ பு⁴வனேஶ்வரி அவதாரம் ஜக³மன்தடிகீ ஆதா⁴ரம் ॥ 1 ॥


ஹேரம்பு³னிகி மாதவுகா³ ஹரிஹராது³லு ஸேவிம்ப

சண்டு³னிமுண்டு³னி ஸம்ஹாரம் சாமுண்டே³ஶ்வரி அவதாரம் ॥ 2 ॥


பத்³மரேகுல கான்துலலோ பா³லாத்ரிபுரஸுன்த³ரிகா³

ஹம்ஸவாஹனாரூடி⁴ணிகா³ வேத³மாதவை வச்சிதிவி ॥ 3 ॥


ஶ்வேதவஸ்த்ரமு த⁴ரியிஞ்சி அக்ஷரமாலனு பட்டுகொனி

ப⁴க்திமார்க³மு சூபிதிவி ஜ்ஞானஜ்யோதினி நிம்பிதிவி ॥ 4 ॥


நித்ய அன்னதா³னேஶ்வரிகா³ காஶீபுரமுன கொலுவுண்ட³

ஆதி³பி³க்ஷுவை வச்சாடு³ ஸாக்ஷாதா³பரமேஶ்வருடு³ ॥ 5 ॥


கத³ம்ப³வன ஸஞ்சாரிணிகா³ காமேஶ்வருனி களத்ரமுகா³

காமிதார்த² ப்ரதா³யினிகா³ கஞ்சி காமாக்ஷிவைனாவு ॥ 6 ॥


ஶ்ரீசக்ரராஜ நிலயினிகா³ ஶ்ரீமத் த்ரிபுரஸுன்த³ரிகா³

ஸிரி ஸம்பத³லு இவ்வம்மா ஶ்ரீமஹாலக்ஷ்மிகா³ ராவம்மா ॥ 7 ॥


மணித்³வீபமுன கொலுவுண்டி³ மஹாகாளி அவதாரமுலோ

மஹிஷாஸுருனி சம்பிதிவி முல்லோகாலனு ஏலிதிவி ॥ 8 ॥


பஸிடி³ வென்னெல கான்துலலோ பட்டுவஸ்த்ரபுதா⁴ரணலோ

பாரிஜாதபு மாலலலோ பார்வதி தே³விகா³ வச்சிதிவி ॥ 9 ॥


ரக்தவஸ்த்ரமு த⁴ரியிஞ்சி ரணரங்க³முன ப்ரவேஶிஞ்சி

ரக்தபீ³ஜுனி ஹதமார்சி ரம்யகபர்தி³னிவைனாவு ॥ 1௦ ॥


கார்திகேயுனிகி மாதவுகா³ காத்யாயினிகா³ கருணிஞ்சி

கலியுக³மன்தா காபாட³ கனகது³ர்க³வை வெலிஸிதிவி ॥ 11 ॥


ராமலிங்கே³ஶ்வரு ராணிவிகா³ ரவிகுல ஸோமுனி ரமணிவிகா³

ரமா வாணி ஸேவிதகா³ ராஜராஜேஶ்வரிவைனாவு ॥ 12 ॥


க²ட்³க³ம் ஶூலம் த⁴ரியிஞ்சி பாஶுபதாஸ்த்ரமு சேபூ³னி

ஶும்ப⁴ நிஶும்பு⁴ல து³னுமாடி³ வச்சின்தி³ ஶ்ரீஶ்யாமலகா³ ॥ 13 ॥


மஹாமன்த்ராதி⁴தே³வதகா³ லலிதாத்ரிபுரஸுன்த³ரிகா³

த³ரித்³ர பா³த⁴லு தொலிகி³ஞ்சி மஹதா³னந்த³மு கலிகி³ஞ்சே ॥ 14 ॥


அர்தத்ராண பராயணிவே அத்³வைதாம்ருத வர்ஷிணிவே

ஆதி³ஶங்கர பூஜிதவே அபர்ணாதே³வி ராவம்மா ॥ 15 ॥


விஷ்ணு பாத³முன ஜனியிஞ்சி க³ங்கா³வதாரமு எத்திதிவி

பா⁴கீ³ரது²டு³ நினு கொலுவ பூ⁴லோகானிகி வச்சிதிவி ॥ 16 ॥


ஆஶுதோஷுனி மெப்பிஞ்சி அர்த⁴ஶரீரம் தா³ல்சிதிவி

ஆதி³ப்ரக்ருதி ரூபிணிகா³ த³ர்ஶனமிச்செனு ஜக³த³ம்பா³ ॥ 17 ॥


த³க்ஷுனி இண்ட ஜனியிஞ்சி ஸதீதே³விகா³ சாலிஞ்சி

அஷ்டாத³ஶ பீடே²ஶ்வரிகா³ த³ர்ஶனமிச்செனு ஜக³த³ம்பா³ ॥ 18 ॥


ஶங்கு³ சக்ரமு த⁴ரியிஞ்சி ராக்ஷஸ ஸம்ஹாரமுனு சேஸி

லோகரக்ஷண சேஸாவு ப⁴க்துல மதி³லோ நிலிசாவு ॥ 19 ॥


பராப⁴ட்டாரிக தே³வதகா³ பரமஶான்த ஸ்வரூபிணிகா³

சிருனவ்வுலனு சின்தி³ஸ்தூ செருகு க³ட³னு த⁴ரயிஞ்சிதிவி ॥ 2௦ ॥


பஞ்சத³ஶாக்ஷரி மன்த்ராதி⁴தகா³ பரமேஶ்வர பரமேஶ்வரிதோ

ப்ரமத²க³ணமுலு கொலுவுண்ட³ கைலாஸம்பே³ புலகிஞ்சே ॥ 21 ॥


ஸுருலு அஸுருலு அன்த³ருனு ஶிரஸுனு வஞ்சி ம்ரொக்கங்கா³

மாணிக்யால கான்துலதோ நீ பாத³முலு மெரிஸினவி ॥ 22 ॥


மூலாதா⁴ர சக்ரமுலோ யோகி³னுலகு ஆதீ³ஶ்வரியை

அங்குஶாயுத⁴ தா⁴ரிணிகா³ பா⁴ஸில்லெனு ஶ்ரீ ஜக³த³ம்பா³ ॥ 23 ॥


ஸர்வதே³வதல ஶக்துலசே ஸத்ய ஸ்வரூபிணி ரூபொன்தி³

ஶங்க³னாத³மு சேஸிதிவி ஸிம்ஹவாஹினிகா³ வச்சிதிவி ॥ 24 ॥


மஹாமேருவு நிலயினிவி மன்தா³ர குஸும மாலலதோ

முனுலன்த³ரு நினு கொலவங்க³ மோக்ஷமார்க³மு சூபிதிவி ॥ 25 ॥


சித³ம்ப³ரேஶ்வரி நீ லீல சித்³விலாஸமே நீ ஸ்ருஷ்டி

சித்³ரூபீ பரதே³வதகா³ சிருனவ்வுலனு சின்தி³ஞ்சே ॥ 26 ॥


அம்பா³ ஶாம்ப⁴வி அவதாரம் அம்ருதபானம் நீ நாமம்

அத்³பு⁴தமைனதி³ நீ மஹிம அதிஸுன்த³ரமு நீ ரூபம் ॥ 27 ॥


அம்மலக³ன்ன அம்மவுகா³ முக்³கு³ரம்மலகு மூலமுகா³

ஜ்ஞானப்ரஸூனா ராவம்மா ஜ்ஞானமுனந்த³ரிகிவ்வம்மா ॥ 28 ॥


நிஷ்ட²தோ நின்னே கொலிசெத³மு நீ பூஜலனே சேஸெத³மு

கஷ்டமுலன்னீ கட³தேர்சி கனிகரமுதோ மமு காபாடு³ ॥ 29 ॥


ராக்ஷஸ பா³த⁴லு பட³லேக தே³வதலன்தா ப்ரார்தி²ம்ப

அப⁴யஹஸ்தமு சூபிதிவி அவதாரமுலு தா³ல்சிதிவி ॥ 3௦ ॥


அருணாருணபு கான்துலலோ அக்³னி வர்ணபு ஜ்வாலலலோ

அஸுருலனந்த³ரி து³னுமாடி³ அபராஜிதவை வச்சிதிவி ॥ 31 ॥


கி³ரிராஜுனிகி புத்ரிககா³ நன்த³னந்து³னி ஸோத³ரிகா³

பூ⁴லோகானிகி வச்சிதிவி ப⁴க்துல கோர்கெலு தீர்சிதிவி ॥ 32 ॥


பரமேஶ்வருனிகி ப்ரியஸதிகா³ ஜக³மன்தடிகீ மாதவுகா³

அன்த³ரி ஸேவலு அன்து³கொனி அன்தட நீவே நிண்டி³திவி ॥ 33 ॥


கருணிஞ்சம்மா லலிதம்மா காபாட³ம்மா து³ர்க³ம்மா

த³ர்ஶனமிய்யக³ ராவம்மா ப⁴க்துல கஷ்டம் தீர்சம்மா ॥ 34 ॥


ஏ வித⁴முகா³ நினு கொலிசினநு ஏ பேருன நினு பிலிசினநு

மாத்ருஹ்ருத³யவை த³யசூபு கருணாமூர்திகா³ காபாடு³ ॥ 35 ॥


மல்லெலு மொல்லலு தெச்சிதிமி மனஸுனு நீகே இச்சிதிமி

மகு³வலமன்தா சேரிதிமி நீ பாராயண சேஸிதிமி ॥ 36 ॥


த்ரிமாத்ருரூபா லலிதம்மா ஸ்ருஷ்டி ஸ்தி²தி லயகாரிணிவி

நீ நாமமுலு என்னென்னோ லெக்கிஞ்சுட மா தரமவுனா ॥ 37 ॥


ஆஶ்ரிதுலன்த³ரு ராரண்டி³ அம்மரூபமு சூட³ண்டி³

அம்மகு நீராஜனமிச்சி அம்ம தீ³வென பொன்து³த³மு ॥ 38 ॥


ஸதா³சார ஸம்பன்னவுகா³ ஸாமகா³ன ப்ரியலோலினிவி

ஸதா³ஶிவ குடும்பி³னிவி ஸௌபா⁴க்³யமிச்சே தே³வதவு ॥ 39 ॥


மங்கள³கௌ³ரீ ரூபமுனு மனஸுல நிண்டா³ நிம்பண்டி³

மஹாதே³விகி மனமன்தா மங்கள³ ஹாரதுலித்³தா³மு ॥ 4௦ ॥


Friday, October 4, 2024

 #ராமன்

#திருவயோத்தி


இன்று பாலராமனுக்காக ஒரு பாமாலை. கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் என்ற மெட்டில் இன்று ராமன் வந்ததை ஒட்டி


#பாடல்


ராமன் வந்தான் பாலராமன் வந்தான்

ராஜனுக்கு ராஜனென்று ராமன் வந்தான்


அயோத்திக்கு அழகுசெய்ய ராமன் வந்தான்

அடியவர்க்கு அருள்பொழிய ராமன் வந்தான்


ஆண்டாண்டு தவம்முடிக்க ராமன் வந்தான்

ஆண்டவன் கோதண்டமேந்தி ராமன் வந்தான்


இன்றெனக்கு வாழ்வுதர ராமன் வந்தான்

இல்லமெல்லாம் இன்பமுற ராமன் வந்தான்


ஈரமுள்ள நெஞ்சிலெல்லாம் ராமன் வந்தான்

ஈரெழுத்து மந்திரமாய் ராமன் வந்தான்


உலகமெலாம் வளம் பெறவே ராமன் வந்தான்

உண்மையதன் பெரும்பொருளாய் ராமன் வந்தான்


ஊழ்வினையை வேரறுத்து ராமன் வந்தான்

ஊர் முழுதும் போற்றிடவே ராமன் வந்தான்


எழில்மிகுந்த கோவில்கொண்ட ராமன் வந்தான்

என் மனதின் ஏக்கம்தீர ராமன் வந்தான்


ஏற்றமுடன் பேரரசன் ராமன் வந்தான்

ஏக்கங்களைத் தீர்த்து வைக்க ராமன் வந்தான்


ஐயனவன் அயோத்தியின் ராமன் வந்தான்

ஐயமற கண்ணெதிரே ராமன் வந்தான்


ஒருவழியாய் தன்னகர்க்கே ராமன் வந்தான்

ஒல்லைகளைத் தீர்த்திடவே ராமன் வந்தான்


ஓதறியப்பரம்பொருளாய் ராமன் வந்தான்

ஓய்வறியா மாதவனாம் ராமன் வந்தான்


ஔடதமாய் பாரதத்தின் ராமன் வந்தான்

அவ்வளவும் எனக்களிக்க ராமன் வந்தான்


Raman 🏹

 ஜெய் ஶ்ரீ நரசிம்மா


1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்

ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


2. லக்ஷமி யாலிங்கித வாமாங்கம்

பக்தானாம் வர தாயகம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க

சக்ராப்ஜாயுத தரிணம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்

கத்ரூஜ விஷநாசனம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


5. ஸிம்ஹநாதேன மஹதா

திக்தந்தி பயநாசனம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


6. ப்ரஹ்லாத வரதம்

ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்

பக்தானாம் அ பயப்ரதம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


8. வேத வேதாந்த யக்ஞேசம்

ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்

நமாமி ருணமுக்தயே


9. இதம் படதே நித்யம்

ருணமோசன ஸம்ச்ஞிதம்

அந்ருணீஜாயதே சத்ய :

தனம் சீக்ர - மவாப்னுயாத்

அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே


மஹாவீரஜகந்நாத

 ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்

ருணவிமோச நாதாய

 ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்

..

 ராகம்: ஹம்சத்வனி


கலை நிறை கணபதியே காஞ்சி காமகோடியே

காலமெல்லாம் வேண்டுகிறோம் உம் துணையே

(கலை நிறை கணபதியே)


வினை தீர்க்கும் விக்னவிநாயகனே அருள்வாயே

வேண்டுவன எல்லாம் தரும் வேதநாயகனே வருவாயே

(கலை நிறை கணபதியே)


ஔவைக்கு அருள் புரிந்த ஞான கணபதியே

ஔடதமாகப் பிணி போக்கும் ஔடதமூர்த்தியே

பிள்ளையார் சுழி போட்டு எச்செயலும் செய்வோமே

பெரியவா பாதம் தொட்டு எப்பணியும் தொடங்குவோமே

(கலை நிறை கணபதியே)


ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர 

காஞ்சி சங்கர காமகோடி சங்கர 

Wednesday, October 2, 2024

 🌿🌺🌿ஸ்ரீமஹாலக்ஷிமியும் மருதாணியும்🌿🌺🌿


ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் மருதாணியை அணிந்துக் கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.


இராமர், இராவணனை போர்செய்து கொன்று விட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். 


அப்போது அன்னை சீதாதேவி இராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.


“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. 


உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ் ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சி தான். அது போதும்.” என்றது மருதாணி செடி.


அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற் கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிரு க்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். 

அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இரு க்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.


அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். 


இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொ ள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.


அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.


மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.


வெள்ளிகிழமையில் மருதாணியை மகாலஷ் மியை மனதில் நினைத்து கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. மகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.


மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🌺🙏🌺

 பித்ருக்களின் ஆசிகளைப் பெற


நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர்;வந்து,அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்;


நாம் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது;


அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:


உரல்,


ஆட்டுக் கல்,


,செம்புப் பாத்திரம்,


நெல் மூட்டை,


அரிசிப்பானை,


நறுமணம் தரும் பூக்கள்,


மூங்கிலில் செய்யப்பட்டடபொருட்கள்,


சுரைக் குடுவை,


துளசி மாடம்,


பசு,


மிருதங்கம்,


மாங்கல்யச் சரடுகள்,


வெட்டி வேர்,


மெட்டி,


மாசிக்காய்,


சீந்தல் கொடி,


பிரண்டை,


கஸ்தூரி மஞ்சள்,


பஞ்சபாத்திரமும்


உத்திரிணியும்,

நமக்கு அதே போல நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைக்க வேண்டாமா?


உலக்கை,


முறம்,


மண்பானை,


சந்தனக் கல்,


சந்தனக் கட்டை,


அம்மி


இவைகளில் ஏதாவது ஐந்து பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்;


ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கிவிடும்;


மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் அல்லது ஆண்டுக்கு மூன்று முறையாவது (ஆடி அமாவசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை) அல்லது புரட்டாசி அமாவாசையிலாவது செய்து வர வேண்டும்.


கூடவே மாதம் தோறும் குலதெய்வ வழிபாடு மற்றும் மாதம் தோறும் சிவராத்திரியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதுமானது;


கால மாற்றத்தில் அவர் அவர்களின் செயல்பாடுகள் மூலமாக மேலே கூறப்பட்ட பொருட்கள் நமது வீட்டில் இல்லாமல் போய்வி்ட்டது


எவர் வீட்டில் இவை அனைத்தும் இருக்கின்றனவோ அவர்களுக்கு அவர்களது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

 ராகம்: ஹம்சத்வனி


கலை நிறை கணபதியே காஞ்சி காமகோடியே

காலமெல்லாம் வேண்டுகிறோம் உம் துணையே

(கலை நிறை கணபதியே)


வினை தீர்க்கும் விக்னவிநாயகனே அருள்வாயே

வேண்டுவன எல்லாம் தரும் வேதநாயகனே வருவாயே

(கலை நிறை கணபதியே)


ஔவைக்கு அருள் புரிந்த ஞான கணபதியே

ஔடதமாகப் பிணி போக்கும் ஔடதமூர்த்தியே

பிள்ளையார் சுழி போட்டு எச்செயலும் செய்வோமே

பெரியவா பாதம் தொட்டு எப்பணியும் தொடங்குவோமே

(கலை நிறை கணபதியே)


ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர 

காஞ்சி சங்கர காமகோடி சங்கர 

Vani Jayaraman 

01.11.2023

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


  💐*ஸ்ரீ மஹாலட்சுமி அஷ்டோத்திரம்*💐


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


1. ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

10. ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

11. ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

12. ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

13. ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

14. ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

15. ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

16. ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

17. ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

18. ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

19. ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

20. ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

21. ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

22. ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

23. ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

24. ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

25. ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

26. ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

27. ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

28. ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

29. ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

30. ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

31. ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

32. ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

33. ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

34. ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

35. ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

36. ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

37. ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

38. ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

39. ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

40. ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

41. ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

42. ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

43. ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

44. ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

45. ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

46. ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

47. ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

48. ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

49. ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

50. ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

51. ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

52. ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

53. ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

54. ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

55. ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

56. ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

57. ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

58. ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

59. ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

60. ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

61. ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

62. ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

63. ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

64. ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

65. ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

66. ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

67. ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

68. ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

69. ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

70. ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

71. ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

72. ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

73. ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

74. ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

75. ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

76. ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

77. ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

78. ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

79. ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

80. ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

81. ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

82. ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

83. ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

84. ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

85. ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

86. ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

87. ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

88. ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

89. ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

90. ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

91. ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

92. ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

93. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

94. ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

95. ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

96. ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

97. ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

98. ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

99. ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

100. ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

101. ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

102. ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

103. ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

104. ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

105. ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி 

நமோஸ்துதே

106. ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

1

107. ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

108. ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

109. ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

110. ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

111. ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

112. ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

113. ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

114. ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

115. ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

116. ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

117. ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

118. ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

119. ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

120. ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

121. ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

122. ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

123. ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

124. ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

125. ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

126. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

127. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


அஷ்டலக்ஷ்மி மாலா மஹா மந்த்ரம்:

ஓம் நமோ பகவதே, லோக வசீகர மோஹிநீ

ஓம் ஈம் ஐம் ஷீம்

ஸ்ரீ ஆதிலக்ஷ்மி ,ஸந்தானலக்ஷ்மி , கஜலக்ஷ்மி

தனலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி விஜயலக்ஷ்மி

வீரலக்ஷ்மி ஐஸ்வர்யலக்ஷ்மீதி

அஷ்ட லக்ஷ்மீம்

யோகதயா மம ஹிருதயே த்ருடயா ஸ்திதிதா

ஸர்வலோக வசீகராய

ஸர்வ ராஜ வசீகராய

ஸர்வ ஜன வசீகராய

ஸர்வ கார்ய சித்திதே, குரு குரு

ஸர்வாரிஷ்டம் ஜகி ஜகி

ஸர்வ சௌபாக்யம் குரு குரு

ஓம் நமோ பகவதே ஸ்ரீ மகாலக்ஷ்மி ஹூம் பட் ஸ்வாஹா.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

             💐* ஸ்ரீ மாத்ரேயே நமஹ *💐

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

 காமகோடி தெய்வமே

காருண்ய மூர்த்தியே

காட்டிடுவாய் எமக்கு உமது

கருணை முகத்தை


கோவிலுக்கு வந்தோம்

கண்குளிரக் கண்டோம்

கும்பிட்டு நின்றோம்

கண்கண்ட தெய்வத்தை


கேளாமலே வரங்கள்

கொடுக்கும் கற்பகவ்ருக்ஷம்

ககனமே கொண்டாடும்

காமகோடி தெய்வத்தை


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 

காஞ்சி சங்கர காமகோடி சங்கர 


 1. திருவாடிப்பூரம்🙏🙏🙏🙏🙏🙏


ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.


ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் நினைவு வராமல் போகாது. அவள் அருளிச்செய்த திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் நினைவுக்கு நிச்சயம் வரும்.


 அவருடைய அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் என்கின்ற ஊர் நினைவுக்கு வராமல் போகாது. அங்கு ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை ஒட்டி நடக்கும் மிகப்பெரிய ஆண்டாள் உற்சவமும் நினைவுக்குள் வந்துவிடும். ஆண்டாளின் பெருமைகளையும், அவள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரின் சிறப்புக்களையும், அங்கு நடைபெறும் ஆடிப்பூர உற்சவ சிறப்புகளையும், 30 முத்துக்களாகக் காண்போம்.


1) ஸ்ரீவில்லிபுத்தூர்


ஸ்ரீ வில்லிபுத்தூர் பூமிப் பிராட்டியாகிய கோதை பிறந்த ஊர், அவளை அடைய வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணனான கோவிந்தன் வாழும் ஊர், சோதி மணி மாடம் தோன்றும் ஊர், நீதியால் நல்ல பக்தர்கள் வாழும் ஊர், நான் மறைகள் சர்வ காலமும் ஓதும் ஊர், திருமகள் உறைந்து, மனிதர்களின் சகல பாபமும் தீர்க்கும் ஊர், இப்படி ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று வில்லிபுத்தூரின் பெருமையை ஒரு பாடல் பேசுகிறது;


 


கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்


சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்


நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்


வில்லிபுத்தூர் வேதக் கோனூர்


இந்த ஊரின் பெயர் வில்லிபுத்தூர் என்று எப்படி


வந்தது என்கின்ற பெயர்க் காரணத்தை ஆராய வேண்டும்.


2) வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர்


இரண்டு முனிவர்கள் பூர்வ வினையால் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களாய்ப் பிறக்கும்படி சாபம் வந்தது. அப்போது மல்லி என்கின்ற பெண் இந்த வனப் பகுதியை ஆண்டு வந்தாள்.


 அவளுக்கு குமாரர்களாய் இந்த இரண்டு முனிவர்கள் பிறந்தார்கள். ஒருவர் பெயர் வில்லி. மற்றொருவர் பெயர் கண்டன். இவர்கள் இருவரும் வளர்ந்து, பல கலைகளையும் கற்றார்கள். 


ஒரு நாள் வேட்டையாடச் சென்றனர். இதில் கண்டன் என்பவர் வேட்டையாடும் பொழுது ஒரு புலியால் கொல்லப்படுகிறார். அவருடைய உடலை தேடிச்சென்று கண்ட வில்லி, தன் சகோதரர் கண்டனின் மரணத்தைக் கண்டு கதறுகிறார். மனம் கலங்குகிறது.


 இறையருளால் மனதில் ஒரு ஒளி ஏற்பட, வைராக்கியத்துடன் அந்தக் காட்டுப் பகுதியை திருத்தி புதிய ஊராக ஆக்குகின்றார். வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர் என்பதால் அதற்கு வில்லிபுத்தூர் என்று பெயர் சூட்டப்படுகிறது.


3) வராக க்ஷேத்திரம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு, வராக சேத்திரம். தமிழ்நாட்டில் மிகப்பழமையான திருத்தலங்கள் வராக அவதாரத்தை ஒட்டியே ஏற்பட்டுள்ளன. 


அதில் ஒரு தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாளின் அவதாரத்திற்கு வராகப்பெருமாள் தான் காரணம். வராக புராண கதையில் இருந்துதான் ஆண்டாளின் அவதார ரகசியம் தெரிகிறது.


4) ஆண்டாள் அவதாரம் ஏன்?


இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைக்க, பூமி பிராட்டியும், பூமியில் உள்ளவர்களும் மிகவும் துன்பப்படுகின்றார்கள். 


ஸ்ரீமன் நாராயணன், வராகப் பெருமாளாக, அவதாரம் எடுத்து, பூமியை மீட்டு எடுக்கிறார்.


“நீல வரை இரண்டு


பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப,


கோல வராகம் ஒன்றாய்,


நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்,


நீலகடல் கடைந்தாய்''


என்று இந்த நிகழ்வை நம்மாழ்வார் பாசுரம் தெரிவிக்கிறது.


அப்போது பூமி பிராட்டி, இந்த உலகமக்கள் உய்வு பெற எளிய வழி ஏதாவது இருக்கிறதா என்று வராகப்பெருமாளிடம் கேட்க, வராகப் பெருமாள் மூன்று எளிய வழிகளை உபதேசம் செய்கிறார்.


1. பகவானுடைய திருநாமங்களைப் பாடுவது.


2. எளிய பூக்களால் அவனுக்கு அர்ச்சனை செய்வது.


3. அவனைத் தவிர வேறு வழி இல்லை என்ற தூய்மையான மனதோடு அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் செய்வது

 *கருட பஞ்சமி*


முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக் கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கி விட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். 


அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்து விட்டனர். தினமும் செய்வது போலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்து கொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். 


அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்து விட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் வலது தோற்பட்டை மீது போட்டால் 

அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள். இந்த கதையை நமது நமக்கு சொல்லி நாம் நமது சந்ததிகளுக்கு சொல்லி நோன்பு நோற்று சகோதரர்கள் நல்லபடியாக வாழ்வதற்கு சிவபார்வதியை வேண்டிக்கொள்வோம். 


  ---------------சுபமஸ்து-------

 கருடகமன தவசரண பாடல் மெட்டு

***************************************

ராகம்: யமுனா கல்யாணி


சரணம் உனது பதம்

அபயம் உனது கரம்

மனது உனது வசம் குருவே

மனது உனது வசம் குருவே

ஜகம் காக்க வேண்டும் குருவே

மதம் காக்க வேண்டும் குருவே


அன்பு உந்தன் குணம்

அருளும் உந்தன் கரம்

தர்மம் வாழணும் குருவே

தர்மம் வாழணும் குருவே

ஜகம் காக்க வேண்டும் குருவே

மதம் காக்க வேண்டும் குருவே


ஆதி அந்தம் இல்லா

அருணாச்சல சிவா

நாதி நீயே குருவே என்றும் 

நாதி நீயே குருவே

ஜகம் காக்க வேண்டும் குருவே 

மதம் காக்க வேண்டும் குருவே


உலகம் உனது வசம்

உயிர்கள் உனது வசம்

யாவும் உந்தன் வசம் குருவே

யாவும் உந்தன் வசம் குருவே

ஜகம் காக்க வேண்டும் குருவே 

மதம் காக்க வேண்டும் குருவே


பெரியவா உன்னிடம் மிக

பிரியம் வைத்து தினம்

பூஜை செய்வோம் குருவே

பூஜை செய்வோம் குருவே

ஜகம் காக்க வேண்டும் குருவே 

மதம் காக்க வேண்டும் குருவே


தஞ்சம் என்று உன்னை

துதிக்கும் அன்பருக்கு 

அச்சம் இல்லை குருவே என்றும் 

அச்சம் இல்லை குருவே

ஜகம் காக்க வேண்டும் குருவே 

மதம் காக்க வேண்டும் குருவே


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சி சங்கர காமகோடி சங்கர 


 🌹ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🌷


🙏🏽 ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம்🙏🏽


🙏🔆🕉️🌺🌺💢🏵️🌹🙏


ஞானானந்தமயம் தேவம் நிர்மல 

ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் 

ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே ... !!!


ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.


ஹயக்ரீவர் மூல மந்திரம் : --


உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ 

வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம் 

போதய போதயஹயக்ரீவர்


ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் : --


ஓம் தம் வாகீச்வராய வித்மஹே

ஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹஸெள ப்ரசோதயாத்!


ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம்: --


சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம் 

சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே ... !!!

 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.


1. வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாஸரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3)


இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.


வருடங்கள் மொத்தம் அறுபது அவை:


1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.


அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:


1.உத்தராயணம்

(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

2.தக்ஷிணாயணம்

(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.


ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:


1.வஸந்தருது

(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது

(ஆனி,ஆடி)

3.வர்ஷருது

(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது

(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது

(மார்கழி,தை)

6.சிசிரருது

(மாசி,பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.


தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :


1.சித்திரை(மேஷம்)

2.வைகாசி(ரிஷபம்)

3.ஆனி(மிதுனம்)

4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)

6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)

8.கார்த்திகை(விருச்சிகம்)

9.மார்கழி(தனுர்)

10.தை(மகரம்)

11.மாசி(கும்பம்)

12.பங்குனி(மீனம்).


பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :


1.ஸுக்ல பக்ஷம்

(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2.க்ருஷ்ணபக்ஷம்

(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.


திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :


1.பிரதமை

2.துதியை

3.திருதியை

4.சதுர்த்தி

5.பஞ்சமி

6.ஷஷ்டி

7.சப்தமி

8.அஷ்டமி

9.நவமி

10.தசமி

11.ஏகாதசி

12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.


வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :


1.ஆதித்யவாஸரம்

2.சோமவாஸரம்

3.மங்களவாஸரம்

4.ஸெளமியவாஸரம்

5.குருவாஸரம்

6.சுக்ரவாஸரம்

7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்


நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:


1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.


கிரகங்கள் ஒன்பது ஆகும்:


1.சூரியன்(SUN)

2.சந்திரன்(MOON)

3.அங்காரகன்(MARS)

4.புதன்(MERCURY)

5.குரு(JUPITER)

6.சுக்ரன்(VENUS)

7.சனி(SATURN)

8.இராகு(ASCENDING NODE)

9.கேது(DESCENDING NODE)


இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:


இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.


அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼

மேஷம்

செவ்வாய்


கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2

ரிஷபம்

சுக்கிரன்


மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன

ர்பூசம்முன்3/4

மிதுனம்

புதன்


புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்

கடகம்

சந்திரன்


மகம்,பூரம்,உத்திரம் முன் ¼

சிம்மம்

சூரியன்


உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2

கன்னி

புதன்


சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4

துலாம்

சுக்கிரன்


விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை

விருச்சிகம்

செவ்வாய்


மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4

தனுசு

குரு


உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2

மகரம்

சனி


அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4

கும்பம்

சனி


பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி

மீனம்

குரு


சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.


சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி


பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.

பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.

இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.


செவ்வாய் :சுப்ரமண்யர்


ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.

வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.


புதன் :விஷ்ணு


ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.


குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)


ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.


சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்


ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.


சனி : எமன், சாஸ்தா


உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).


ராகு: காளி, துர்கை


கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.


கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்


ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).


உடலுக்கு ஒன்பது வாசல் :


மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன


1,சூரியன்-இடக்கண்

2,சுக்கிரன்-வலக்கண்வாசல்

3,சந்திரன்-வாய் வாசல்

4,புதன்-இடமூக்கு வாசல்

5,செவ்வாய்-வலமூக்கு வாசல்

6,வியாழன்-வலக் காதுவாசல்

7,சனி-இடக்காது வாசல்

8,இராகு-மலவாசல்

9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்


இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!


நவரத்தினங்கள்:


1.கோமேதகம்

2.நீலம்

3.பவளம்

4.புஷ்பராகம்

5.மரகதம்

6.மாணிக்கம்

7.முத்து

8.வைடூரியம்

9.வைரம்.


பூதங்கள் ஐந்து வகைப்படும் :


1.ஆகாயம்-வானம்

சப்தம்

ஓசை

2.வாயு-காற்று

ஸ்பர்ஷம்

தொடு உணர்வு

3.அக்னி-நெருப்பு(தீ)

ரூபம்

ஒளி(பார்த்தல்)

4.ஜலம்-நீர்

ரஸம்

சுவை

5.பிருத்வி-நிலம்

கந்தம்

நாற்றம்(மணம்)


மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :


1.கொலை

2.பொய்

3.களவு

4.கள் அருந்துதல்

5.குரு நிந்தை.


வீடு பேறுகள் பதினாறு வகைப்படும்:


1.புகழ்

2.கல்வி

3.வலிமை

4.வெற்றி

5.நன்மக்கள்

6.பொன்

7.நெல்

8.நல்ஊழ்

9.நுகர்ச்சி

10.அறிவு

11.அழகு

12.பொறுமை

13.இளமை

14.துனிவு

15.நோயின்மை

16.வாழ்நாள்..


புராணங்கள் பதினெட்டு வகைபடும்,


1.பிரம்ம புராணம்

2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்

5.விஷ்ணு புராணம்

6.கருட புராணம்

7.அக்னி புராணம்

8.மத்ஸ்ய புராணம்

9.நாரத புராணம்

10.வராக புராணம்

11.வாமன புராணம்

12.கூர்ம புராணம்

13.பாகவத புராணம்

14.ஸ்கந்த புராணம்

15.சிவ புராணம் 

16.மார்க்கண்டேய புராணம் 

17.பிரம்மாண்ட புராணம் 

18.பவிஷ்ய புராணம்.


இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:


1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.💐🌹🙏

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...