காமகோடி தெய்வமே
காருண்ய மூர்த்தியே
காட்டிடுவாய் எமக்கு உமது
கருணை முகத்தை
கோவிலுக்கு வந்தோம்
கண்குளிரக் கண்டோம்
கும்பிட்டு நின்றோம்
கண்கண்ட தெய்வத்தை
கேளாமலே வரங்கள்
கொடுக்கும் கற்பகவ்ருக்ஷம்
ககனமே கொண்டாடும்
காமகோடி தெய்வத்தை
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
No comments:
Post a Comment