Wednesday, October 2, 2024

 காமகோடி தெய்வமே

காருண்ய மூர்த்தியே

காட்டிடுவாய் எமக்கு உமது

கருணை முகத்தை


கோவிலுக்கு வந்தோம்

கண்குளிரக் கண்டோம்

கும்பிட்டு நின்றோம்

கண்கண்ட தெய்வத்தை


கேளாமலே வரங்கள்

கொடுக்கும் கற்பகவ்ருக்ஷம்

ககனமே கொண்டாடும்

காமகோடி தெய்வத்தை


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 

காஞ்சி சங்கர காமகோடி சங்கர 


No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...