*நடந்தால் நாராயணா* என சொல்லுங்கள்.
*நின்றால் நரசிம்மா* என்று சொல்லுங்கள்.
*அமர்ந்தால் அச்சுதா* என்று சொல்லுங்கள்
*படுத்தால் பத்மநாபா* என சொல்லுங்கள்.
*பாடினால் பாண்டு ரங்கா* என சொல்லுங்கள்.
*ஓடினால் ஒப்பிலி அப்பா* என்று சொல்லுங்கள்.
*ஓடி விழுந்தால் வேங்கடவா* என்று சொல்லுங்கள்.
*எழுந்தால் எம்பெருமானே* என்று சொல்லுங்கள்.
*கதறினால் கஜேந்திரா* என்று சொல்லுங்கள்.
*குதித்தால் கோவிந்தா* என்று சொல்லுங்கள்
*மடக்கினால் மாதவா* என்று சொல்லுங்கள்.
*மனம் வாடினால் வாசுதேவா* என்று சொல்லுங்கள்.
*அழுதால் ஆபத்பாந்தவா* என்று சொல்லுங்கள்.
*ஆடினால் ஆதிகேசவா* என்று சொல்லுங்கள்.
*சண்டை போடும்போது சரணாகத வத்சலா* என சொல்லுங்கள்.
*முனகினால் முகுந்தா* என்று சொல்லுங்கள்.
*தின்றால் திரிவிக்ரமா* என்று சொல்லுங்கள்.
*ஒருவேளை இப்போதே இறக்க நேர்ந்தாலும் கேசவனை* எண்ணியபடியே இறந்து விடுங்கள்.
ஆனால் எப்போதும் பகவத் நாமஸ்மரணம் செய்தபடியே இருங்கள்.
பகவத் நாமமே நமக்கு பலம்.
நாமமே நமக்கு சாதனம்.
*ஜெய் ஶ்ரீராம்* .
🙏 1.7.22.
No comments:
Post a Comment