Thursday, July 7, 2022

 *நடந்தால் நாராயணா* என சொல்லுங்கள்.

 *நின்றால் நரசிம்மா* என்று சொல்லுங்கள்.

 *அமர்ந்தால் அச்சுதா* என்று சொல்லுங்கள் 

 *படுத்தால் பத்மநாபா* என சொல்லுங்கள்.

 *பாடினால் பாண்டு ரங்கா* என சொல்லுங்கள்.

 *ஓடினால் ஒப்பிலி அப்பா* என்று சொல்லுங்கள்.

 *ஓடி விழுந்தால் வேங்கடவா* என்று சொல்லுங்கள்.

 *எழுந்தால் எம்பெருமானே* என்று சொல்லுங்கள்.

 *கதறினால் கஜேந்திரா* என்று சொல்லுங்கள்.

 *குதித்தால் கோவிந்தா* என்று சொல்லுங்கள் 

 *மடக்கினால் மாதவா* என்று சொல்லுங்கள்.

 *மனம் வாடினால் வாசுதேவா* என்று சொல்லுங்கள்.

 *அழுதால் ஆபத்பாந்தவா* என்று சொல்லுங்கள்.

 *ஆடினால் ஆதிகேசவா* என்று சொல்லுங்கள்.

 *சண்டை போடும்போது சரணாகத வத்சலா* என சொல்லுங்கள்.

 *முனகினால் முகுந்தா* என்று சொல்லுங்கள்.

 *தின்றால் திரிவிக்ரமா* என்று சொல்லுங்கள்.

 *ஒருவேளை இப்போதே இறக்க நேர்ந்தாலும் கேசவனை* எண்ணியபடியே இறந்து விடுங்கள்.

ஆனால் எப்போதும் பகவத் நாமஸ்மரணம் செய்தபடியே இருங்கள்.

பகவத் நாமமே நமக்கு பலம்.

நாமமே நமக்கு சாதனம்.

 *ஜெய் ஶ்ரீராம்* .

🙏 1.7.22.

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...