Sunday, June 7, 2020

நாராயணா நீயே கதி

அன்னையாய் நீயிருந்து
அன்பை ஊட்டுவித்தாய்!
அப்பனாய் நீயிருந்து
அறிவை ஊட்டுவித்தாய்!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ நாராயணா!

எம் சிந்தை ஒருபொழுதும்
உமை அகலாதிருக்கும் வண்ணம்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும் உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!

எல்லாமாய் நீயிருக்க வெறும் எழுத்தாய் நானிங்கு உன் பாதச் சரண் தேடினேன்!
கோவிந்தா உன் பாதச் சரண் தேடினேன்!

என்றென்றும் எம்மனதில் குன்றாது நிற்பவனே!
என் ஆண்டவனே என்னப்பன்
அய்யா எனக்கு🙏

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...