Monday, April 24, 2023

 1.நின்றால் வேங்டம் 


ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு


2.கிடந்தால் ரெங்கமாம் 


அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு


3.அமர்ந்தால் கச்சியாம் 


கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி


4.விழுந்தால் கோட்டையாம் 


மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி


5.தொழுதால் அமுதமாம் 


குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு


6.அழுதால் கடிகையாம் 


திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்


7.நினைந்தால் பூரியாம்


பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு


8.நடந்தால் துவாரையாம்


துவாரக புரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்


9.இருந்தால் குருவாயூராம்

 

குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு


10.இறந்தால் பத்ம நாபமாம்


இறந்து விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு


11.அலைந்தால் உடுப்பி யாம்

பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை


12.சேர்ந்தால் பாண்டு ரங்க மாம் 


சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை சேர்ந்து விடு மனமே


நாமமே பலம் நாமமே சாதனம்


ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி



No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...