ரோக நிவாரண ஸ்லோகம்
தந்வந்தரி பகவான் ஸ்ரீ விஷ்ணூவின் அம்சம். பகவானுக்கும், தேவர்களுக்கும் நமக்கும் வைத்தியர். ஆயுர் வேத சிருஷ்டி கர்த்தா நமக்கும் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வல்லவர். அவரை தியானித்தால் சகல வியாதிகளும் நீங்கும்.
ௐ நமோ பகவதே தந்வந்தரயே
அம்ருதகலஶஹஸ்தாய,
ஸர்வாமயவிநாஶநாய,
த்ரைலோக்யநாதாய
ஶ்ரீமஹாவிஷ்ணவே நம: ॥
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமயவிநாஷநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:
அச்யுதானந்த கோவிந்த
நாமோச்சாரண பேஷஜாத்
நச்யந்தி ஸகல ரோக:
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
அச்யுதானந்த கோவிந்த
விஷ்ணோ நாராயணாம்ருத
ரோகன்மே நாசயாசேஷேன
ஆசு-தன்வன்தரே ஹரே
அச்யுதானந்த கோவிந்த
விஷ்ணோ தன்வன்தரே ஹரே
வாஸுதேவாகிலானஸ்ய
ரோகான் நாசாய நாசாய
ஸோமநாதம் வைத்யநாதம்
தன்வன்தரிமதாச்வினௌ
ஏதான் ஸம்ஸ்மரத: ப்ராத:
வியாதி: ஸ்பர்ச ந வித்யதே
வாலாம்பிகேஶ வைத்யேஶ
பவரோகஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோகநிவாரணம் ॥
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே
ஆர்தா: விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானா: |
ஸம்கீர்த்ய னாராயணஶப்தமாத்ரம்
விமுக்தது:கா: ஸுகினோ பவம்தி ||
ரோகானசேஷா- னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான் |
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி ||
இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் எல்லா நோய்களும், மனக்கவலையும் நீங்கும்:
தருணாம்புதஸுந்தரஸ்ததா த்வம்
நநு தந்வந்தரிருத்திதோ(அ)ம்புராஶே: |
அம்ருதம் கலஶே வஹந் கராப்யா-
மகிலார்திம் ஹர மாருதாலயேஶ ||
நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இந்த ஸ்லோகத்தை தினமும் ஜெபித்துவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
ஓம் நமோ நாராயணா
No comments:
Post a Comment