எட்டெழுத்தில் உறைபவன்
பக்தியில்லார்க்கு எட்டாதவன்
அன்பில்லாரிடம் ஓட்டாதவன்
அடியார்களை விட்டு அகலாதவன்
தூயவன் துயர் துடைப்பவன்
ஆயன் அளவில்லா இன்பம் தருபவன்
நம்மையெல்லாம் காக்க வைகுண்டத்தை விட்டு வந்த மாதவன்
அவனை துதிப்போம்
அவனடியார்களை மதிப்போம்
அல்லல் போக்கும் அவன் திருநாமங்களை சொல்லால் சுவைத்து பாடுவோம்
நில்லாது ஓடும் மனதை நிலை பெற செய்திடுவான்
நிர்மலமான பக்தியுடன் நித்தம் நித்தம் பாடுவோம் அவன் புகழை....
பக்தியில்லார்க்கு எட்டாதவன்
அன்பில்லாரிடம் ஓட்டாதவன்
அடியார்களை விட்டு அகலாதவன்
தூயவன் துயர் துடைப்பவன்
ஆயன் அளவில்லா இன்பம் தருபவன்
நம்மையெல்லாம் காக்க வைகுண்டத்தை விட்டு வந்த மாதவன்
அவனை துதிப்போம்
அவனடியார்களை மதிப்போம்
அல்லல் போக்கும் அவன் திருநாமங்களை சொல்லால் சுவைத்து பாடுவோம்
நில்லாது ஓடும் மனதை நிலை பெற செய்திடுவான்
நிர்மலமான பக்தியுடன் நித்தம் நித்தம் பாடுவோம் அவன் புகழை....
No comments:
Post a Comment