Sunday, May 3, 2020

திருமலை

எம்பெருமான் திருவடிகள் இரண்டினையும் காட்டும் மலை!

இரு வினைகளையும் ஒழிக்கும் மலை!

பரமபதம் இதுவெனவே நிச்சயமாய் காட்டும் மலை!

புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த மலை!

புண்ணியத்தின் இருப்பிடம் எனப் புகழ்பெற்ற மலை!

பரமபதத்து அனுபவங்களை இங்கேயே அடைவிக்கும் மலை!

நித்யசூரிகளாலும் பூலோக மக்களாலும் விரும்பப்பட்ட மலை!

வேதத்தில் போற்றப்பட்ட பிராகசிக்கின்ற திருவேங்கட மலையே

திருமலை ஆகும்!!


No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...