Sunday, March 29, 2020

Poem on Sri Krishnan



க்ருஷ்ணன் இல்லை எனில், கடல் ஏது? வான் ஏது?

கண்ணன் இல்லை எனில், நாதம் ஏது?  நடனம் ஏது?

க்ருஷ்ணன் இல்லை எனில், காதல் இல்லை; கருணை இல்லை

கண்ணன் இல்லை எனில், நானுமில்லை; நீயுமில்லை

க்ருஷ்ணன் இல்லை எனில், கீதையுமில்லை; தர்மமும் இல்லை

கண்ணனே பார்வை; க்ருஷ்ணனே வார்த்தைகள்;

ஸர்வம் கண்ணனே! நானும் க்ருஷ்ணனுக்கே!

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...