கைலாயமும் வைகுண்டமும் எவ்வளவு தூரத்தில்?
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
No comments:
Post a Comment