Wednesday, April 4, 2018

Good read....

மானுடரர்கள் அனைவருக்கும் ஜீவகாருண்ம் அவசியம்..பசித்தோருக்கு அன்னமிடுங்கள்..ஐயம் இட்டு உண்போம்..நாம் சோ்த்து வைக்கும் உண்மையான சொத்து நம்முடைய தா்மங்கள்..ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவுகோல் உள்ளது..தானத்திற்கு மட்டுமே அளவில்லை.

..வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கண்டு மலைக்காதீர்கள்..சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன..பேராசை கொள்வதால் இன்பத்தை எதிர்பாா்த்து அன்றாட மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொண்டு வருகின்றோம்...ஆண்டவன் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான அழகிய முகத்தினை கொடுத்துள்ளார். அதில் சிரிப்பை நாமாகத்தான் வரவழைத்துக்கொள்ள வே்ணடும்

..எவரையும் பழி வாங்கும் எண்ணம் கொள்ள வேண்டாம்...மிகப்பெரிய அளவில் உ ங்களுக்கு துன்பம் ஒருவர் செய்திருந்தாலும் இறைவனிடம் சமா்ப்பித்து நிம்மதியாக இருங்கள்..அவன் கொடுக்கும் தண்டனையே அவர்களுக்கு பாடமாக அமையும்....நீங்கள் பழி வாங்க வேண்டும் என நினைப்பது அற்ப ஆனந்தம்காணும் செயலாகும்....இன்றைய நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து மகிழ்வுறுவோம்....வணக்கம்.....

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...