வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |
வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா | |
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது. இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...
No comments:
Post a Comment