Kanchi Devaperumal's six sentences to Ramanujar through Thirukachi Nambigal
(Sriperumbudur Ramanujar's Pendant)ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜர் ஹாரத்தில் காணப்படும், பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்....
1. “அஹமேவ பரம் தத்வம்"
நாராயணனே பரம் பொருள்.
2. “தர்சனம் பேத ஏவ”
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.
3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.
4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் சரணமடைந்தவன், நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.
5. “ஸரீர அவஸாநே முக்தி"
சரீர முடிவில் மோட்சமுண்டு
6. “மஹாபூர்ணம் ஸமாஸ்ரயே”
பெரிய நம்பிகளையே குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.
No comments:
Post a Comment