நரம்பு தளர்ந்து வீழும்போதும் நரசிம்மா - உந்தன்
நாமம் சொல்ல நாக்கு கொடு நரசிம்மாநமன் வந்து கவ்வும்போதும் நரசிம்மா - உந்தன்
நாமம் நினைக்க நினைவு கொடு நரசிம்மா
நரகம் புகும் நிலையிலேயும் நரசிம்மா - உந்தன்
நாமம் நிலைக்க நல்லருள் செய் நரசிம்மா
நன்மை அடியேன் செய்ததில்லை நரசிம்மா - உந்தன்
நாமம் நவில நல்லருள் செய் நரசிம்மா
நாளை என்பதுன்னிடத்தில் ஏது - நரசிம்மா
நல்ல புத்தி இன்றே கொடு நரசிம்மா !
🙏🏼🙇🏾♂️🙏
No comments:
Post a Comment