Saturday, March 21, 2020

பெரியவா பாதம் சரணம்

பெரியவா பாதம் சரணம்



அனுஷத்தில் அவதரித்த குரு

ஆன்மீகம் வளர்த்த குரு

இன்னருள் புரியும் குரு

ஈஸ்வர தத்துவம் உணர்த்திய குரு

உய்ய வழிகாட்டும் குரு

ஊழ்வினைகள் நீக்கும் குரு

எளிமையாக வாழ்ந்த குரு

ஏழைகளுக்கு இரங்கும் குரு

ஐயம் அகற்றும் குரு

ஒப்புயர்வற்ற குரு

ஓங்குபுகழ் காஞ்சி குரு

ஔஷதமான குரு

காமகோடி ஜகத் குரு

சங்கர மடத்தின் குரு

தர்ம ரக்ஷக குரு

பக்த ஜன மித்ர குரு

மஹாபெரியவா என்ற குரு.

மகாபெரியவா சரணம்

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...