Friday, February 7, 2020

என் பெருமாளே ...🙏



ரோஜாமலர் கூட்டத்தின் நடுவே இராஜாவாக அமர்ந்திருக்கும் பெருமாளே...

நீ சிரித்த சிரிப்பில் நான் சிந்தை மறந்தேன்...

என் செயல் மறந்தேன்...

என்னை மறந்தேன்...

என் உள்ளம் உன்னிடம் அடிமையானது...

இந்த அடிமையின் அன்பை ஏற்றுக்கொள் பெருமாளே...

இந்த அடிமையை உன்னோடு சேர்த்துக்கொள் பெருமாளே...

எல்லாம் உன் செயல் என்று ஏங்கிக் கிடக்கும் என்னை ஏற்றுக் கொள்வாயா ?...

என் பெருமாளே ...🙏

எனக்கு நீ மட்டுமே கதி...🙏

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...