#நூற்றியொட்டு_வரிகளில்_எளிய_தமிழில்_ராமாயணம்
வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
-
01 அசல நிர்குண ஆத்ம ராமா
02 ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
03 இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
04 இகத்தில் அசுரரை அழித்திட ராமா
05 பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
-
-
06 கூடவே பிறந்த தசரத ராமா
07 வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
08 யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
09 விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10 சென்று மந்திரம் கற்றனை ராமா
-
-
11 சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12 லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13 முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14 மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15 பாலப் பருவம் கடந்திட்ட ராமா
-
-
16 பக்தன் ஞானி ஜனகன் ராமா
17 மகளா முலகத் தாயவள் ராமா
18 உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19 கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20 அடியின் தூளிபட்டெழுந்தனள் ராமா
-
-
21 மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22 முறித்தே வில்லை ஜயங்கொண்ட ராமா
23 ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24 பரசுராமன் பலம்பறி ராமா
25 அயோத்தி யடைந்த சுந்தர ராமா
-
-
26 பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27 கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28 வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29 சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30 நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
-
31 முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32 தசரதன் மாளப் பரதனும் ராமா
33 சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34 சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
35 தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
-
-
36 முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37 துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38 தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39 பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40 சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
-
41 கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42 ராவணத் துறவி சீதையை ராமா
43 மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44 கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45 அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
-
-
46 அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47 அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48 தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49 வானர வீரன் அநுமான் ராமா
50 தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
-
-
51 கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52 அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53 ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54 மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55 அடியவன் அநுமான் நின்றான் ராமா
-
-
56 அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57 லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58 நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59 அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60 தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
-
-
61 ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62 லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63 கண்டேன் சீதையை என்றனன் ராமா
64 தேவியின் முடிமணி தந்தனன் ராமா
65 தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
-
-
66 வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67 விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68 ஆழிக் கணையும் கட்டினை ராமா
69 அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70 அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
-
-
71 தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72 அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73 கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74 இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75 அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
-
-
76 விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77 ராவணன் கவசம் பேதித்த ராமா
78 ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79 அழியா முக்தி தந்தாய் ராமா
80 விபீஷணன் முடிசூட்டினை ராமா
-
-
81 கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82 புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83 பரதன் உயிரைக் காத்தனை ராமா
84 அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85 ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
-
-
86 பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87 பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88 மாயப் பழியது தீர்க்கும் ராமா
89 கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90 கவிவரன் வால்மீகி பாடிய ராமா
-
-
91 லவகுசர் தந்தை யாகிய ராமா
92 அசுவ மேதம் நடத்திய ராமா
93 கோமள ஜானகி நாயக ராமா
94 மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95 பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
-
-
96 ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97 துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98 நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99 பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100 முனிவர் கதையும் முடிந்ததே ராமா
-
-
101 பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102 கதிரவ குலத்துத் திலகமே ராமா
103 பயமழி மங்கள புங்கவ ராமா
104 நரஹரி ராகவ நாரண ராமா
105 அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
-
-
106 அநுமானிதயத் துறையும் ராமா
107 ராம ராம ஜய ராஜா ராமா
108 ராம ராம ஜய சீதாராமா.
-
-
|| ----------- 🍀ஓம் நமோ பகவதே வாசுதேவாய🍀 ----------- ||
வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
-
01 அசல நிர்குண ஆத்ம ராமா
02 ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
03 இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
04 இகத்தில் அசுரரை அழித்திட ராமா
05 பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
-
-
06 கூடவே பிறந்த தசரத ராமா
07 வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
08 யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
09 விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10 சென்று மந்திரம் கற்றனை ராமா
-
-
11 சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12 லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13 முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14 மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15 பாலப் பருவம் கடந்திட்ட ராமா
-
-
16 பக்தன் ஞானி ஜனகன் ராமா
17 மகளா முலகத் தாயவள் ராமா
18 உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19 கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20 அடியின் தூளிபட்டெழுந்தனள் ராமா
-
-
21 மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22 முறித்தே வில்லை ஜயங்கொண்ட ராமா
23 ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24 பரசுராமன் பலம்பறி ராமா
25 அயோத்தி யடைந்த சுந்தர ராமா
-
-
26 பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27 கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28 வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29 சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30 நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
-
31 முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32 தசரதன் மாளப் பரதனும் ராமா
33 சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34 சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
35 தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
-
-
36 முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37 துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38 தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39 பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40 சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
-
41 கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42 ராவணத் துறவி சீதையை ராமா
43 மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44 கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45 அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
-
-
46 அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47 அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48 தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49 வானர வீரன் அநுமான் ராமா
50 தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
-
-
51 கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52 அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53 ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54 மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55 அடியவன் அநுமான் நின்றான் ராமா
-
-
56 அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57 லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58 நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59 அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60 தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
-
-
61 ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62 லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63 கண்டேன் சீதையை என்றனன் ராமா
64 தேவியின் முடிமணி தந்தனன் ராமா
65 தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
-
-
66 வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67 விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68 ஆழிக் கணையும் கட்டினை ராமா
69 அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70 அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
-
-
71 தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72 அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73 கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74 இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75 அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
-
-
76 விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77 ராவணன் கவசம் பேதித்த ராமா
78 ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79 அழியா முக்தி தந்தாய் ராமா
80 விபீஷணன் முடிசூட்டினை ராமா
-
-
81 கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82 புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83 பரதன் உயிரைக் காத்தனை ராமா
84 அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85 ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
-
-
86 பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87 பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88 மாயப் பழியது தீர்க்கும் ராமா
89 கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90 கவிவரன் வால்மீகி பாடிய ராமா
-
-
91 லவகுசர் தந்தை யாகிய ராமா
92 அசுவ மேதம் நடத்திய ராமா
93 கோமள ஜானகி நாயக ராமா
94 மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95 பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
-
-
96 ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97 துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98 நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99 பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100 முனிவர் கதையும் முடிந்ததே ராமா
-
-
101 பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102 கதிரவ குலத்துத் திலகமே ராமா
103 பயமழி மங்கள புங்கவ ராமா
104 நரஹரி ராகவ நாரண ராமா
105 அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
-
-
106 அநுமானிதயத் துறையும் ராமா
107 ராம ராம ஜய ராஜா ராமா
108 ராம ராம ஜய சீதாராமா.
-
-
|| ----------- 🍀ஓம் நமோ பகவதே வாசுதேவாய🍀 ----------- ||
No comments:
Post a Comment