Wow wonderful song, I just love the lyrics.. Pls watch https://youtu.be/gMdM8rFgZf0
ராமாநுஜர் வைபவம்
ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்
நாவிலே வராது போனால் நல்லவரோடு சேரனும்
ஆண்டான் திருப்பாவையை ஆர்த்தியுடனே பாடணும்
அடியார் குழாங்களுடனே கோஷ்டியாகவே கூடணும்
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கணும் தஞ்சம் என்றே பணியனும்
அஞ்சன வண்ணன் பாதத்தில் அடிமையாக புகுரணும் (ராமாநுஜா…)
ஆழ்வார்கள் அவதரித்த நாட்கள் கொண்டாடணும்
அவர் அருளிச் செய்த ப்ரபந்தததை அனுஷ்டானத்துடன் படிக்கணும்
பொய்கையார் பூதத்தார் பேயார் பதின்மர் புகழைப் பாடணும்
பாகவதர் தங்களுக்குப் பணிவிடைகள் செய்யணும்
பல்லாண்டு திருப்பாவையைப் பாடிப் பாடி பார்க்கணும்
பாசுரம் வராது போனால் பாகவதருடனே கூடணும்
ஆழ்வார்கள் பாசுரங்களை அனுஷ்டிக்காமப் போனாலும்..(ராமாநுஜா)
திருவரங்கம் திருப்பதியில் இருப்பில்லாமல் போனாலும் (ராமாநுஜா)
கோயில் திருமலையில் குடியாக இருக்கணும்
கோவிந்தன் நாமங்களை கோஷ்டியுடனே படிக்கணும்
அடியார் குழாங்களுடனே யாத்திரையாகவே செல்லணும்
ஹரி நாம கீர்த்தனைகள் ஆடிப்பாடிப் படிக்கணும்
பாண்டுரங்கன் பஜனை நாமம் பாடியாடாமல் போனாலும்..(ராமாநுஜா)
கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றமென்பதைவிடணும்
கோவிந்தா கோவிந்தா என்று நாம சங்கீர்த்தனம் பாடணும்
ஹரிநாம கீர்த்தனைகள் ஆடிப் பாடமல் போனாலும் (ராமாநுஜா)
ஊரிலேன் காணியில்லை உறவில்லை என்பதை உணரணும்
உற்றார் பெற்றார் சாஸ்வதமில்லை என்று உறுதியாகவே கொள்ளணும்
தந்தை நற்றாய் தாரம்/பதி தனயர் பெருஞ்செல்வம்
எந்தனுக்கு நீயே எதிராசா என்றே வாழணும்
ஹரியில்லாமல் தெய்வமில்லை என்பதை நாம் அறியணும்
ஆழ்வாரருளிய பாசுரத்தால் ஆராய்ந்தே நாம் தெளியணும்
ராமாநுஜர் நாமங்களைப் பாராயணம் செய்யணும்
ரட்சிக்கும் தெய்வமென்று பட்சம் வைத்து வாழணும்
இப்பிறவி தீர்ப்பதற்கு எதிராசன் நாமமே
ஏற்றிப் பணிந்தவர்க்கு மாற்றிடும் இச்சென்மமே
ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்
ராமாநுஜர் வைபவம்
ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்
நாவிலே வராது போனால் நல்லவரோடு சேரனும்
ஆண்டான் திருப்பாவையை ஆர்த்தியுடனே பாடணும்
அடியார் குழாங்களுடனே கோஷ்டியாகவே கூடணும்
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கணும் தஞ்சம் என்றே பணியனும்
அஞ்சன வண்ணன் பாதத்தில் அடிமையாக புகுரணும் (ராமாநுஜா…)
ஆழ்வார்கள் அவதரித்த நாட்கள் கொண்டாடணும்
அவர் அருளிச் செய்த ப்ரபந்தததை அனுஷ்டானத்துடன் படிக்கணும்
பொய்கையார் பூதத்தார் பேயார் பதின்மர் புகழைப் பாடணும்
பாகவதர் தங்களுக்குப் பணிவிடைகள் செய்யணும்
பல்லாண்டு திருப்பாவையைப் பாடிப் பாடி பார்க்கணும்
பாசுரம் வராது போனால் பாகவதருடனே கூடணும்
ஆழ்வார்கள் பாசுரங்களை அனுஷ்டிக்காமப் போனாலும்..(ராமாநுஜா)
திருவரங்கம் திருப்பதியில் இருப்பில்லாமல் போனாலும் (ராமாநுஜா)
கோயில் திருமலையில் குடியாக இருக்கணும்
கோவிந்தன் நாமங்களை கோஷ்டியுடனே படிக்கணும்
அடியார் குழாங்களுடனே யாத்திரையாகவே செல்லணும்
ஹரி நாம கீர்த்தனைகள் ஆடிப்பாடிப் படிக்கணும்
பாண்டுரங்கன் பஜனை நாமம் பாடியாடாமல் போனாலும்..(ராமாநுஜா)
கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றமென்பதைவிடணும்
கோவிந்தா கோவிந்தா என்று நாம சங்கீர்த்தனம் பாடணும்
ஹரிநாம கீர்த்தனைகள் ஆடிப் பாடமல் போனாலும் (ராமாநுஜா)
ஊரிலேன் காணியில்லை உறவில்லை என்பதை உணரணும்
உற்றார் பெற்றார் சாஸ்வதமில்லை என்று உறுதியாகவே கொள்ளணும்
தந்தை நற்றாய் தாரம்/பதி தனயர் பெருஞ்செல்வம்
எந்தனுக்கு நீயே எதிராசா என்றே வாழணும்
ஹரியில்லாமல் தெய்வமில்லை என்பதை நாம் அறியணும்
ஆழ்வாரருளிய பாசுரத்தால் ஆராய்ந்தே நாம் தெளியணும்
ராமாநுஜர் நாமங்களைப் பாராயணம் செய்யணும்
ரட்சிக்கும் தெய்வமென்று பட்சம் வைத்து வாழணும்
இப்பிறவி தீர்ப்பதற்கு எதிராசன் நாமமே
ஏற்றிப் பணிந்தவர்க்கு மாற்றிடும் இச்சென்மமே
ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்
No comments:
Post a Comment