Sunday, November 17, 2019

Sri Lakshmi Narasimha Temple


Tenaangur Sevai


Significance of Gita


ராஜ_நீதி

#ராஜ_நீதி !

'ஒன்றினால் இரண்டை அறிந்து, நான்கினால் மூன்றை வசம் செய்து, ஐந்தை வென்று, ஆறினைக் கற்று, ஏழை விட்டு விட்டுச் சந்தோஷமாய் இரு...'

மஹாபாரதத்தில் பிரஜாசுர பர்வத்தில் விதுர நீதியில், ராஜ நீதீயோடு பரி பாலனம் செய்ய வேண்டிய ஓர் அரசனுக்குப் பொருந்துமாறு சொல்லப்பட்ட சுலோகத்தின் கருத்து இது.

1) புத்தி- 2) சரி,தவறு -3) நண்பன், விரோதி, நடுநிலையாளர் 4) சாம, தான, பேத, தண்டம் 5) ஐம்புலன், 6) விரோதிகளையும் அவர்கள் படைகளையும் பற்றிய உடன்படிக்கை, யுத்தம், போர் நடப்பு, விரோதிகளில் எதிர்ப்பில் திடமாக இருத்தல், அவசியம் இருந்தால் செய்ய வேண்டிய இருதரப்பு நடவடிக்கை, சமாதானம்- 7) பெண், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, தகாத வார்த்தைகள்,கோரமான தண்டனை, பண விரயம்.

Thursday, November 7, 2019

காலடி - ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அவதார ஸ்தலம்


*காலடி - ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அவதார ஸ்தலம் !*

2.11.2019, Saturday
8min video !

*Kaladi - Sri Adisankar BagavathPadha Avathara Sthalam !*






 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...